மட்டு வாழைச்சேனையில் கசிப்பு தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது  

Published By: Digital Desk 4

08 Sep, 2021 | 10:05 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள  கண்ணகிபுரம் மற்றும் யூனியன் கொலனி பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று செவ்வாய்கிழமை (7) கைது செய்ததுடன் 8  போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் உபகரணங்களையும் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு  கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு கண்ணகிபுரம் மற்றும் யூனியன் கொலனி ஆகிய பிரதேசத்திலுள்ள 3 வீடுகளை முற்றுகையிட்ட போது கண்ணகிபுரத்தில் ஒரு பெண்ணை 2 போத்தல் கசிப்புடனும் யூனியன் கொலனியில் கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 6 போத்தல் கசிப்புடனும் . அதே பகுதியில்  கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்களை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 8 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் உபகரணங்களை மீட்டுள்ளதாகவும். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்iகை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10