இந்தோனேசியாவின் பான்டன் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கெராங் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே புதன்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சட்டம் மற்றும் மனித உரிமை அமைச்சகத்தின் சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் ரிகா அப்ரியந்தி தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தற்போது தங்கெராங் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவசர சேவைகள் மீட்பு பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் ரிகா அப்ரியந்தி சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
தீ விபத்துக்கான காரணங்கள் தெளிவாக கூறப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM