இலங்கை தொடர்பில் எதனையும்  குறிப்பிடாத செய்ட்  அல் ஹூசேன் 

Published By: Ponmalar

13 Sep, 2016 | 05:02 PM
image

(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமான  நிலையில்  ஆரம்ப உரையை நிகழ்த்திய   மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன்    இலங்கை குறித்து  எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. 

இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்திருந்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான  ஐக்கிய நாடுகளின் செயற்குழு   தமது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலும் அதற்கு இலங்கை பதிலளித்துள் சூழலிலும்  அது  தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் செய்ட் அல் ஹூசேன்  இன்று குறிப்பிடவில்லை.  

இன்றைய உரையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த  செய்ட் அல் ஹூசேன்  பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து  சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இலங்கை  தொடர்பில்  ஹூசேன்  எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01