அவசரகால சட்டத்தினால் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை முடக்கப்பட மாட்டாது - ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 3

08 Sep, 2021 | 12:46 PM
image

(எம்.மனோசித்ரா)

உணவு பொருட்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. இதன் மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை முடக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04