பரா ஒலிம்பிக் போட்டியில் 4x100 அஞ்சல் ஓட்டப்போட்டியில் 3.06 செக்கன்களால் இலங்கை வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டுள்ளது.
47.12 விநாடிகளில் போட்டியை நிறைவுச்செய்து இலங்கை நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.
இந்த போட்டியில் அமெரிக்கா முதலிம் பிடித்திருந்த நிலையில், விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் ஜேர்மனி முதலாவது இடத்தையும் , பிரேசில் இரண்டாவது இடத்தையும் பிடித்ததோடு ஜப்பான் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது.
ஜப்பான் 44.06 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்திருந்த நிலையில் இலங்கை 47.12 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3.06 செக்கன்களால் பதக்கத்தை தவறவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM