அவசரகாலச்சட்டத்தின் ஊடாக பொதுமக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது அரசாங்கம் - சஜித் பிரேமதாஸ

Published By: Digital Desk 3

06 Sep, 2021 | 08:51 PM
image

(நா.தனுஜா)

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதன் ஊடாக பொதுமக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்காக சுதந்திரம் உள்ளிட்ட பொதுமக்களின் சுதந்திரத்தை அவசரகாலச்சட்டத்தின் மூலம் மிகவும் மிலேச்சத்தனமான முறையில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில்வைத்து இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் விசேட அறிவிப்பிலேயே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15