புத்தளம் உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

Published By: Digital Desk 4

06 Sep, 2021 | 07:52 PM
image

புத்தளம் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 4.30 மணியளவில் இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரையொதுங்கியதாக பிரதேச மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற கடற்படையினர் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அந்த இரண்டு டொல்பின்களையும் கடலுக்குள் விட்டனர்.

சுமார் எட்டு மற்றும் ஆறு அடி நீளம் கொண்ட இரண்டு டொல்பின்களே இவ்வாறு கரையொதுங்கியதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38