புத்தளம் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 4.30 மணியளவில் இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரையொதுங்கியதாக பிரதேச மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற கடற்படையினர் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அந்த இரண்டு டொல்பின்களையும் கடலுக்குள் விட்டனர்.
சுமார் எட்டு மற்றும் ஆறு அடி நீளம் கொண்ட இரண்டு டொல்பின்களே இவ்வாறு கரையொதுங்கியதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM