புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் பலி

Published By: Vishnu

06 Sep, 2021 | 01:11 PM
image

புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக் கொன்றதாக புளோரிடா ஷெரிப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

துப்பாக்கியால் சுட்டவர், முன்னாள் இராணுவ வீரர் என்றும், அவர் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் காவல்துறை மற்றும் பிரதிநிதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். 

துப்பாக்கிச் சூட்டில் ஏழு முறை சுடப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.

33 வயதான பிரையன் ரிலே என்ற நபரே கைதுசெய்யப்பட்டவர் ஆவார். அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னரும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் என்று புளோரிடா ஷெரிப் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10