சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகள் தொடர்பில் அமைச்சர் வாசு அரசாங்கத்திற்கு யோசனை

Published By: Digital Desk 4

05 Sep, 2021 | 09:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இரத்தினபுரி மாவட்ட மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபா வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். அதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியப்படுத்துவேன் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடுப்பூசி விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் தலையிட வேண்டும் -  வாசுதேவ | Virakesari.lk

நாடு எதிர்கொண்டுள்ள தொற்றுநோய் நிலைமை காரணமாக நாடு முடக்கப்பட்டிருப்பதால் இரத்தினபுரி மாவட்ட சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகளின் அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் அவர்கள் கஷ்டமான நிலைமைக்கு உள்ளாகியுள்ளதை  பெருமளவான வர்த்தகர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன்  அவர்களுக்காக ஏதாவது சலுகை நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதற்கமைய சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு 25,000 ரூபாய் வட்டியில்லா கடன் ஒன்றை வழங்குவது பொருத்தமானது என கருதி, அரசாங்கத்துக்கு யோசனை ஒன்றை முன்வைத்திருப்பதாகவும் இந்த யோசனையை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, இந்த பிரேரணையை முன்வைத்திருக்கின்றேன். நியாயமான பதில் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08