அமெரிக்க இராணுவதிற்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கலிபோர்னியாவின் சான்டியாகோ கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக போயுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 31 ஆம் திகதி MH-60S என்ற ஹெலிக்கொப்டர் பசிபிக் கடற்பரப்பின் மீது பயணித்துக்கொண்டிருந்த போது சான்டியாகோ கடல் பகுதியில் விழுந்து வியத்துக்குள்ளனதாக இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த ஹெலிக்கொப்டர் ஆபிரகாம்லிங்கன் தளத்திலிருந்து புறப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் "சான்டியாகோ கடற்கரையிலிருந்து சுமார் 60 கடல் மைல் தூரத்தில் வழக்கமான விமானப் பணிகளைச் மேற்கொண்டிருந்தபோது கடலில் விழுந்து நொறுங்கியதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM