(இராஜதுரை ஹஷான்)
அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக குறைப்பது தொடர்பிலான யோசனையை சகல அமைச்சுக்களும் அடுத்த வாரத்திற்குள் நிதியமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நிதியமைச்சு அனைத்து அமைச்சுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அரச செலவுகளை குறைப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச செலவுகளை மட்டுப்படுத்தல் தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த அமைச்சரவை கூட்டத்தில் யோசனையை முன்வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM