மன்னாரில் பல்பொருள் வியாபார நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை

Published By: Digital Desk 4

03 Sep, 2021 | 05:22 PM
image

மன்னார் நகர் பகுதியில் மீன் சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை ( 2)நள்ளிரவு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு மழை காரணமாக மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்ட நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தின்  கதவுகள் உடைக்கப்பட்டு  வியாபார நிலையத்தில் வைக்கப்பட்ட ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணத்துவ  பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39