எம்.மனோசித்ரா
வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி அறவிடுவதற்கும் , ஏனைய வரிகளை அதிகரிப்பதற்கும் தம்புளை நகரசபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 2022 முதல் தம்புளை நகரசபைக்கு உட்பட்ட 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வரி அறவிடப்படவுள்ளதோடு , எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி முதல் வரி செலுத்துதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
தம்புளை மாநகரசபை கூட்டம் இன்று நடைபெற்ற போது நகரசபைத் தலைவரால் நகரசபை உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரசபைத் தலைவர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஏனைய வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM