வளர்ப்பு நாய்களுக்கு வரி !

Published By: Digital Desk 2

02 Sep, 2021 | 09:21 PM
image

எம்.மனோசித்ரா

வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி அறவிடுவதற்கும் , ஏனைய வரிகளை அதிகரிப்பதற்கும் தம்புளை நகரசபை தீர்மானித்துள்ளது. 

அதற்கமைய 2022 முதல் தம்புளை நகரசபைக்கு உட்பட்ட 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வரி அறவிடப்படவுள்ளதோடு , எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி முதல் வரி செலுத்துதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

தம்புளை மாநகரசபை கூட்டம் இன்று நடைபெற்ற போது நகரசபைத் தலைவரால் நகரசபை உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரசபைத் தலைவர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஏனைய வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58