(நா.தனுஜா)
முன்னரொருபோதும் நாட்டில் போர் அல்லது கலவரங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை.
அதிகவிலைக்குப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நுகர்வோர் விவகாரக் கட்டளைச்சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி, சீனி இறக்குமதிக்கான வரியை 25 சதமாகக் குறைத்தமையின் விளைவாக கடந்த 2020 அக்டோபர் மாதம் தொடக்கம் இவ்வருடம் ஜுன்மாதம் வரையான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு 35 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM