பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் பல்வேறு காரணங்களை காரம் காட்டி பெரும்பலான பொதுமக்கள் பொது வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.
இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாடு மேலும் பாதிப்பினை எதிர்நோக்கும்.
எனவே கொவிட் -19 தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM