தனது 70 ஆவது ஆண்டு நிறைவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று கொண்டாடுகிறது.
முன்னாள் பிரதமர் மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 70 ஆண்டுகளில் பல ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கியுள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆண்டு விழாவை நினைவுகூறும் மத மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM