திருகோணமலை மற்றும் பொலநறுவையில் கடும் வரட்சி

Published By: Ponmalar

12 Sep, 2016 | 06:02 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

4908 குடும்பங்களைச்சேர்ந்த் 16 201 பேர் இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

பொலநறுவை, வெலிகந்த பிரதேசம் வரட்சியால் கடும்  பாதிக்கப்புகளை எதிர்நோக்கியுள்ளது. அப் பிரதேசத்தில் 4096 குடும்பங்களைச் சேர்ந்த 13 302 பேர் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு பொலநறுவை மாவட்டத்தில் தமன் கடுவ, திம்புலாகல இலங்காபுர போன்ற பிரதேசங்களிலும் கடும் வரட்சியால் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08