(ப.பன்னீர்செல்வம்)
திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
4908 குடும்பங்களைச்சேர்ந்த் 16 201 பேர் இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
பொலநறுவை, வெலிகந்த பிரதேசம் வரட்சியால் கடும் பாதிக்கப்புகளை எதிர்நோக்கியுள்ளது. அப் பிரதேசத்தில் 4096 குடும்பங்களைச் சேர்ந்த 13 302 பேர் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்தோடு பொலநறுவை மாவட்டத்தில் தமன் கடுவ, திம்புலாகல இலங்காபுர போன்ற பிரதேசங்களிலும் கடும் வரட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM