பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது.
தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,003,955 அதிகரித்துள்ளதாக அந்நாடு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அங்கு இன்று புதுன்கிழமை 14,216 புதிய தொற்றாளர்களும், 86 உயிரிழப்பகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்நாட்டின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 33,533 ஆகும்.
பிலிப்பைன்ஸில் கடந்த திங்கட்கிழமை 22,366 தொற்றாளர்கள் பதிவாகின. இதுவே அதிகளவான தொ்றாளர்கள் பதிவான முதல் நாளாகும்.
டெல்டா வைரஸ் பரவலால் நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM