(இராஜதுரை ஹஷான்)
ஒரு சில ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினரால் ஒட்டுமொத்த அதிபர், ஆசிரியர்களையும் கட்டுப்படுத்த முடியாது. அதிபர் - ஆசிரியர் சேவையில் 24 வருட காலமாக நிலவிய பிரச்சினைக்கு நெருக்கடியான சூழ்நிலையில் தீர்வு வழங்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள நிதி நெருக்கடியினை தொழிற்சங்கத்தினர் கருத்திற் கொள்ள வேண்டும். இணையவழி ஊடான கற்பித்தலில் ஈடுப்பட வேண்டும். அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினரும், கைத்தொழில்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்
அரசாங்க தகவல் திணைக்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM