ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட நடவடிக்கை

Published By: Digital Desk 3

01 Sep, 2021 | 03:03 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் காலத்தில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதுதொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவிலும் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04