கல்கிசையில் மாணிக்கக்கல், 30 ஆயிரம் சிகரெட் பெட்டிகள், 95 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது 

Published By: Gayathri

01 Sep, 2021 | 12:47 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்கிஸை பொலிஸ் பிரிவில் இரத்மலானை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் விசேட சுற்றி வளைப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுங்க வரி செலுத்தப்படாமல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 30,000 சிகரட் பெட்டிகள் , 95 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் மாணிக்கக்கல் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 49 வயதுடைய சந்தேகநபர் கொழும்பு 3 பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33