பதுளை மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மஹியங்கனை வைத்தியசாலையில் போதுமான வசதிகள் காணப்படவில்லை.
இந்நிலையில் கொவிட்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 50 படுக்கைளைக் கொண்ட தற்காலிக சிகிச்சை விடுதிகள் இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகேவின் வேண்டுகோளில் நிதி உதவி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கொவிட் 19 தொற்றாளர்களுக்காக அமைக்கப்பட்ட 50 படுக்கைகளைக்கொண்ட சிகிச்சை விடுதிகள் நேற்று காலை மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் செனரத் பண்டாரவிடம் கையளிக்கப்பட்டது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், புதிய கொவிட் சிகிச்சை விடுதிகள், மருத்துவ உபகரணங்கள் நன்கொடைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM