நாட்டில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 8,169,232 இலங்கையர்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் மாத்திரம் 511,142 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் இன்று 491 தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 13, 19, 20 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM