எட்டு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி

Published By: Vishnu

01 Sep, 2021 | 10:26 AM
image

நாட்டில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 8,169,232 இலங்கையர்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் மாத்திரம் 511,142 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் இன்று 491 தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 13, 19, 20 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

01.09.2020 - செயற்பாட்டில் உள்ள தடுப்பூசி நிலையங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45