(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் நிலவி வரும் தொற்று நோய் நிலைமையிலும் மோசடி வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து பொதுமக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இதன்மூலம் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் செயற்பாடு ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவே தெரிகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM