பதுளை வைத்தியசாலையில் தாதியரொருவருக்கு ஏற்பட்ட நிலை

Published By: Ponmalar

12 Sep, 2016 | 02:29 PM
image

பதுளை வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்த போது மதுசார விளக்கொன்று வெடித்ததில் எற்பட்ட தீ காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தாதியரின் நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19