கைகுண்டுகள், உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

Published By: Gayathri

30 Aug, 2021 | 01:19 PM
image

(எம்.மனோசித்ரா)

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் எத்வட்டேவத்த பிரதேசத்தில் கேகாலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கைக்குண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கிகள் 3, ஏனைய இரு துப்பாக்கிகள், கைவிலங்குகள் 2, 22 வெடிமருந்துகள், 1 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய எத்வட்டேவத்த, ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04