(எம்.மனோசித்ரா)
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் எத்வட்டேவத்த பிரதேசத்தில் கேகாலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கைக்குண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கிகள் 3, ஏனைய இரு துப்பாக்கிகள், கைவிலங்குகள் 2, 22 வெடிமருந்துகள், 1 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய எத்வட்டேவத்த, ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM