(எம். எம். சில்வெஸ்டர்)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் சொந்த மண்ணில் 400 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கை சூழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களுடன் அபார வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்கிஸில் மூன்று விக்கெட்டுகளையும் மூன்றாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஐந்து பந்துவீச்சாளர்கள் விபரம்:
1. முத்தையா முரளிதரன் - இலங்கை -73 - 493
2. ஜேம்ஸ் அண்டர்சன் - இங்கிலாந்து - 94- 400
3. அனில் கும்பிளே - இந்தியா - 63- 350
4. ஸ்டுவர்ட் பிரோட் - இங்கிலாந்து - 85- 341
5. ஷேன் வோர்ன் - அவுஸ்திரேலியா - 69- 319
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM