இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் ஆஸி அணியின் சகலதுறை வீரர் மெக்ஸ்வெலின் அபாரமாக துடுப்பாட்டத்தால் ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 சகலதுறை தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக முதல் போட்டியில் ஆட்டமிழகக்காமல் 145 ஓட்டங்களையும், 2 ஆவது போட்டியில் 66 ஓட்டங்ளை பெற்றார்.
மெக்ஸ்வெல் 388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சாஹிப் அல் ஹசன் 346 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திற்கு பின்னடைவினை சந்தித்துள்ளார்.
அப்ரிடி 319 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM