ஹிஷாலினி விவகாரம் :  2 ஆவது சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனாருக்கு கொவிட்

27 Aug, 2021 | 09:36 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார் சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். 

இந் நிலையில், அதனை அடிப்படையாக கொண்டு, அவரை எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணையளிக்குமாறு, நகர்த்தல் பத்திரம் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரனி அனுஜ பிரேமரத்ன முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

எனினும் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பின் உடனடியாக அவசியமான சிகிச்சைகளை அவருக்கு வழங்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தர்விட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31