(எம்.எப்.எம்.பஸீர்)
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார் சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இந் நிலையில், அதனை அடிப்படையாக கொண்டு, அவரை எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணையளிக்குமாறு, நகர்த்தல் பத்திரம் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரனி அனுஜ பிரேமரத்ன முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
எனினும் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பின் உடனடியாக அவசியமான சிகிச்சைகளை அவருக்கு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தர்விட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM