மாசுபாடு காரணமாக சுமார் 1.63 மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசியின் பயன்பாட்டை ஜப்பான் நிறுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பொருட்கள் மொடர்னா இன்க்-இன் கொவிட் -19 தடுப்பூசியின் பயன்படுத்தப்படாத அளவுகளில் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதே உற்பத்தி வரிசையில் தயாரிக்கப்பட்ட சுமார் 1.63 மில்லியன் டோஸின் பயன்பாடு முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானின் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் தடுப்பூசியின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு பொறுப்பான ஜப்பானிய மருந்து தயாரிப்பாளர் டகேடா பார்மசூட்டிகல் கோ, பாதுகாப்பு கவலைகள் குறித்து இதுவரை எந்த அறிக்கையையும் பார்க்கவில்லை என்று கூறினார்.
39 குப்பிகளில் உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டு பொருட்களின் அளவு சில மில்லி மீட்டர்களாக கலந்துள்ளதாக நம்பப்படுகிறது. அவற்றின் கூறுகள் தெரியவில்லை.
இந் நிலையில் சுகாதார அமைச்சகமும் விநியோக நிறுவனங்களும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM