தடுப்பூசி வழங்கும் பணிகளை சுகாதாரத் தரப்பினரிடம் ஒப்படையுங்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 3

25 Aug, 2021 | 05:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது உருவாகியுள்ள நான்காவது கொவிட் அலையை முகாமைத்துவம் செய்வதற்காக நாடு முடக்கப்பட்டுள்ளது.

முடக்கத்தின் போது தனிநபர் இடைவெளியை 90 வீதம் பேணுவதால் மாத்திரமே அதன் பயனைப் பெற வேண்டும். ஆனால் தற்போது 90 வீத தனிநபர் இடைவெளி பேணப்படவில்லை.

எனவே தடுப்பூசி வழங்கும் பணிகளை முழுமையாக சுகாதார தரப்பினரிடம் ஒப்படைத்து விட்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் அதில் முழு அவதானத்தையும் செலுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38