(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது உருவாகியுள்ள நான்காவது கொவிட் அலையை முகாமைத்துவம் செய்வதற்காக நாடு முடக்கப்பட்டுள்ளது.
முடக்கத்தின் போது தனிநபர் இடைவெளியை 90 வீதம் பேணுவதால் மாத்திரமே அதன் பயனைப் பெற வேண்டும். ஆனால் தற்போது 90 வீத தனிநபர் இடைவெளி பேணப்படவில்லை.
எனவே தடுப்பூசி வழங்கும் பணிகளை முழுமையாக சுகாதார தரப்பினரிடம் ஒப்படைத்து விட்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் அதில் முழு அவதானத்தையும் செலுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM