கைது செய்யப்பட்ட இளைஞரை காணவில்லை : பெற்றோர் அதிர்ச்சி

11 Sep, 2016 | 09:24 AM
image

ஹம்பாந்தோட்டை பதகிரிய பகுதியில் நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பெற்றோர், தமது 20 வயதுடைய மகனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரே கைது செய்து அவர்களின் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

ஆனால் மகன் தற்போது காணாமல் போயுள்ளதாக கூறுகின்னர். இதுவரை மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆணைக்குழு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08