இலங்கையின் வடக்கு,தெற்கு பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வுகள் 

25 Aug, 2021 | 07:09 AM
image

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்றையதினம் சிறியளவிலான இரு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு ரிச்டர் அளவுகோளில் 2.0 மெக்னிடியூட் ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கம் நேற்று (24) பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31