மங்கள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உபயோகித்து கிடையாது - ஜே.வி.பி

Published By: Digital Desk 4

24 Aug, 2021 | 10:12 PM
image

(செய்திப்பிரிவு)

கொவிட் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உபயோகித்து கிடையாது. 

அரசியலில் சுதந்திர சிந்தனையைக் கொண்ட அவரால் , அரசியல் நெருக்கடிகளிலும்கூட தனது கொள்கைகளை கடைபிடிக்க முடிந்தது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜே.வி.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் இடம்பெற்ற சில தீர்க்கமான அரசியல் நிகழ்வுகளின் போது அவர் எம்முடன் நேரடியாக செயற்பட்டமை தொடர்பில் நினைவுகூர்கின்றோம்.

அவரது இழப்பால் துயரடைந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட சகலருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11