ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அர்ப்பாட்டமானது மீனவ துறைமுகத்தை வசதிக்கெற்ப புனரமைக்குமாறு கோரியே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் இன்று தங்களது தொழில் செயற்பாடுகளை கைவிட்டு குறித்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கடற்தொழில் காரியாலயத்தை முற்றுகையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM