அமெரிக்க இராணுவத்திற்கு தலிபான் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

24 Aug, 2021 | 01:47 PM
image

ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாதம் 31 க்குள் அமெரிக்க படையினர் வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, ஆகஸ்ட் 31 க்குள் அமெரிக்க படையினர் வெளியேறுவர் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

இதையடுத்து தலிபான்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹின் தெரிவித்துள்ளதாவது,

அனைத்து படைகளையும் ஆகஸ்ட் 31க்குள் திரும்ப பெறுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.

தற்போது அவர்கள் வெளியேறுவதற்கான காலத்தை நீடிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

படைகள் வெளியேற அமெரிக்கா அல்லது பிரிட்டன் கூடுதல் அவகாசம் கோரினால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம். அதனை மீறினால் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44