கொவிட்-19 உயிரிழப்புகள் குறித்து போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 36 வயதுடைய நுகேகொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலையின் வார்டுகளில் குவிந்து கிடப்பதாக தெரிவித்து, பிற நாடுகளில் நாடுகளில் நிகழ்ந்த கொவிட் உயிரிழப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதவேற்றம் செய்தமைக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM