(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் பயனற்றதாக காணப்படுகிறது.
அபாயகரமான நிலையினை கருத்திற் கொள்ளாமல் நாட்டு மக்களும் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான இறுதி தீர்வல்ல என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அவர் மேலும்குறிப்பிடுகையில்,
முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், பொது மக்கள்ஒன்று கூடுவதை தவிர்த்தல், அடிக்கடி கைகழுவுதல்,தேவையற் பயணங்களை தவிர்த்தல் ஆகிய சுகாதார அறிவறுத்தல்களை நாட்டு மக்கள் இனி தங்களின் அடிப்படை பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனைத்தையும் அரசாங்கம் அறிவுறுத்தாது. என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM