கார்வண்ணன்
இலங்கைப் பொலிஸாருக்கான பயிற்சிகளை ஸ்கொட்லாந்து பொலிஸ் இடைநிறுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின்ரைம்ஸ் யு.கே உள்ளிட்ட ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்தச் செய்திகள் சற்று தாமதமாகவே இலங்கை ஊடகங்களில் வெளியாகியிருக்கின்ற நிலையில், சுமார் ஒரு வாரம் கழித்து, ஸ்கொட்லாந்து பொலிஸ், பயிற்சிகளை இடைநிறுத்தியிருப்பது தொடர்பாக தமது அமைச்சுக்கு எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லைஎன்று கூறியிருக்கிறார்பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்.
ஸ்கொட்லாந்துக்கும்,இலங்கை பொலிஸுக்கும் இடையிலான உறவு நீளமானது. கணிசமான இலங்கைப் பொலிஸுருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சிகளை அளித்திருக்கிறது.
அதுபோலவே, விடுதலைப் புலிகளின் ஆட்சி நிர்வாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ காவல்துறையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளுக்கும் கூட, ஸ்கொட்லாந்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2002இற்குப் பின்னர் ஏற்பட்ட அமைதிக்காலத்தில், ஸ்கொட்லாந்து அந்த பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
அதேவேளை, 2007இற்குப் பின்னர் இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்கும் பல்வேறு திட்டங்களை ஸ்கொட்லாந்து பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது.
இந்தப் பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியபோதெல்லாம், ஸ்கொட்லாந்து பொலிஸ் கடுமையான விமர்சனங்களையும்,எதிர்ப்புகளையும் சந்தித்து வந்திருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-22#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM