40 தொன் ஒட்சிசனுடன் இலங்கை வந்தடைந்த மேலும் ஒரு கப்பல்

Published By: Vishnu

23 Aug, 2021 | 07:53 AM
image

40 தொன் மருத்துவ தர ஒட்சிசனுடன் மற்றுமோர் கப்பல் இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளது.

'சக்தி' என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான இக் கப்பல் ஒட்சிசனுடன் நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் கடந்த 17 அன்று திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகம் நோக்கி புறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று மாலை விஷாகபட்டினத்திலிருந்து 100 தொன் ஒட்சிசனுடன் இந்திய கடற்படைக் கப்பலான சக்தி கொழும்பை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30