40 தொன் மருத்துவ தர ஒட்சிசனுடன் மற்றுமோர் கப்பல் இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளது.
'சக்தி' என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான இக் கப்பல் ஒட்சிசனுடன் நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் கடந்த 17 அன்று திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகம் நோக்கி புறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நேற்று மாலை விஷாகபட்டினத்திலிருந்து 100 தொன் ஒட்சிசனுடன் இந்திய கடற்படைக் கப்பலான சக்தி கொழும்பை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM