ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறுகின்றது.
சம்மேளனத்தை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 600 அதிகமான தொழிற்சங்கங்கள் கொழும்பை நோக்கி இன்றைய தினம் வரவுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனம் கெம்பல் பாக் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சம்மேளனத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்வார் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தில் பல்லினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும் பல இலட்சம் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM