வரலாற்று சிறப்புமிக்க கண்டி, எசல பெரஹரவில் பிரம்மாண்டமான ரந்தோலி பெரஹராவின் வீதி உலா இன்று நடைபெறுகிறது.
ஊர்வலம் கண்டி வீதிகளல் மாலை 6:44 மணிக்கு செல்லும்.
இன்றைய ஊர்வலத்தில் நடுங்கமுவ ராஜா உட்பட சுமார் 100 யானைகள் பங்கேற்க உள்ளன.
தண்ணீர் வெட்டும் விழா மற்றும் ஊர்வலம் நாளை நடைபெறும், அதன்பிறகு இந்த ஆண்டின் கண்டி எசல பெரஹர வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அறிவிக்கும் நிருபம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான எசல பெரஹர, நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM