இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியும் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 வயது சிறுவன் உட்பட 26 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமில் மூன்றாவது புனிதமான தளமான ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியை 52 ஆண்டுகளுக்கு முன்பு எரித்ததைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு காசாவை ஆளும் ஹமாஸ் அழைப்பு விடுத்திருந்தது.
போராட்டக்காரர்கள் எல்லை வேலியின் மீது கற்களை வீசினர் மற்றும் இஸ்ரேலியர்கள் நேரடி வெடிமருந்து மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
காயமடைந்த 26 பேரில் குறைந்தது 10 பேர் சிறுவர்கள், இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM