(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகனதமாக அனுமதி வழங்கியுள்ளது.
1300 சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கொவிட் நிதியத்திற்கு தங்களால் இயலுமான அளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இணையவழியுடாக ஊடாக நடைபெற்றது. சுதந்திர கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பமானது.
சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த யோசனைக்கு அமைய சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதியத்திற்கு வழங்க செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM