(எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி நாளை கறுப்புக் கொடி தொங்கவிடுவதற்கு கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்திருக்கின்றது.
பாதிக்கப்பட்பட்ட ஒரு சமூகம் என்றகையில் முஸ்லிம்களும் இதற்கு ஆதரவளிக்கவேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஏப்ரல் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM