ஜே.ஆரின் சிரேஷ்ட மெய்ப்பாதுகாப்பாளரும் அவரது மகனும் கொரோனா தொற்றில் மரணம்

20 Aug, 2021 | 12:26 PM
image

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் சிரேஷ்ட மெய்ப்பாதுகாப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஹமீத் இப்ராஹிம் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று முன்தினம் காலமானார். இறக்கும் போது அவருக்கு 78 வயது.

இவர் கொழும்பு சாஹரா கல்லூரி ஆளுநர் சபை தலைவராக இருந்துள்ளதுடன் இலங்கை ரக்பி அணியின் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்துள்ளார்.

அதேவேளை நேற்றைய தினம் அவரது மகன் சுல்பிக் ஹமீத் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமாகியுள்ளார். இறக்கும்போது அவருக்கு 41வயது. அவர்கள் இருவரதும் ஜனாஸா  ஒட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58