முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் சிரேஷ்ட மெய்ப்பாதுகாப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஹமீத் இப்ராஹிம் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று முன்தினம் காலமானார். இறக்கும் போது அவருக்கு 78 வயது.
இவர் கொழும்பு சாஹரா கல்லூரி ஆளுநர் சபை தலைவராக இருந்துள்ளதுடன் இலங்கை ரக்பி அணியின் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்துள்ளார்.
அதேவேளை நேற்றைய தினம் அவரது மகன் சுல்பிக் ஹமீத் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமாகியுள்ளார். இறக்கும்போது அவருக்கு 41வயது. அவர்கள் இருவரதும் ஜனாஸா ஒட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM