4161கோடியே 47இலட்சத்து 23527 ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை அரசாங்கம் சபையில் சமர்ப்பித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இப்பிரேரணையில், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய முப்படைகளுக்கும் 165கோடியே 3 067 000 ரூபாவும், சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒருகோடியே 350 000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், திணைக்களங்களின் வாகன கொள்வனவுக்காக 20 கோடியே 40 இலட்சத்து 87 750 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக 100கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்காக 32கோடியே 33இலட்சத்து 320 000 ரூபாவும் பிரதமர் அலுவலகத்திற்காக 12கோடியே 36 இலட்சத்து 27 418 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிகுதி ஏனைய அமைச்சுகள், திணைக்களங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM