இளைஞனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்ட பெண்

09 Sep, 2016 | 03:13 PM
image

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் வைத்துக் கொண்டதாக பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் 23 வயதுடை பெண் மீது 16 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணின் மீது பாலியல் துஷ்பிரயோகம், கொலை செய்து விடுவதாக மிரட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

''குற்றம் சுமத்தப்பட்ட பெண் கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று வைத்துக் கொண்டு, அந்த இளைஞரை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். 

மேலும், திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47