மாத்தறையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம் 

Published By: Digital Desk 2

19 Aug, 2021 | 10:31 AM
image

மாத்தறை, பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 

திமிங்கலம் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, பொலன்னறுவை, மின்னேரியா, ரத்மலே போன்ற பகுதிகளில் யானைகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிங்குராங்கொட பிரதேச சபையில் இருந்தே குறித்த கழிவுகள் அப்பகுதிகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அந்தக் கழிவுகளை உட்கொள்வதற்கான சுமார் 6 யானைகள் பகல் வேளையில் அவ்விடங்களுக்கு வருகை தருவதாகவும் பிரதேச வாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57