மாத்தறை, பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
திமிங்கலம் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பொலன்னறுவை, மின்னேரியா, ரத்மலே போன்ற பகுதிகளில் யானைகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிங்குராங்கொட பிரதேச சபையில் இருந்தே குறித்த கழிவுகள் அப்பகுதிகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும் அந்தக் கழிவுகளை உட்கொள்வதற்கான சுமார் 6 யானைகள் பகல் வேளையில் அவ்விடங்களுக்கு வருகை தருவதாகவும் பிரதேச வாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM