வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்குமே அரசாங்கம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியுள்ளது - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Published By: Vishnu

17 Aug, 2021 | 08:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு ஊடரங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு வலியுறுத்தினால், அரசாங்கம் வெளவால்களுக்கும், ஆந்தைகளுக்கும் 6 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரச தலைவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காணப்படுகிறார். இதுவரையில் எந்த அரச தலைவரையும் மக்கள் இந்தளவிற்கு வெறுக்கவில்லை.

வாழ்வா? சாவா? என்ற  நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இறப்பவர்கள் மயானத்திற்கு கூட நிம்மதியாக செல்ல முடியாத அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததையிட்டு பெரும் வேதனையடைகிறேன். 

அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் என்று நம்ப முடியாது. எனவே மக்கள் இனி சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22